Wednesday 31 October 2007

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் ?


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார் ?

இந்த கேள்வியை இந்தியாவில் கேட்டால் காந்தியடிகள் என்று தான் எல்லோரும் சொல்வார்கள். அப்படித்தான் நம் பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. காந்தியடிகள் மக்கள் கூட்டத்தை கூட்டி போராடினார் அது உண்மைதான். ஆனால் இவர் போராடினதினால்தான் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துச் சென்றான் என்றால் அது தவறான கருத்தாகும். உண்மையில் இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் பிரிட்டன் மிகவும் கடனாளியானது. இங்கிலாந்து அரசாங்கத்தால் இந்தியாவில் அரசாங்கம் நடத்த போதுமான பணம் இல்லாமல் போனது. மேலும். இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து கொண்டு செல்வதெல்லாம் முடிந்தாகிவிட்டது. இனிமேலும் இந்தியாவில் கொள்ளையடிக்க ஏதுமில்லை. இதனால் இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவில் செய்யும் செலவு பணத்திற்கான லாபம் (Return of Investment) கிடைக்காமல் போகும். இதனாலேயே இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்ததே ஒழிய... காந்தியடிகள் போராடியதால் இல்லை. மேலும், ஐரோப்பியர்கள் அடுத்தவர்களை மதித்ததே கிடையாது. இன்றும் மதிப்பதே கிடையாது. நல்ல காலாச்சாரமும் அவர்களிடம் கிடையாது. அப்படிப் போன்ற மிருகங்களிடம் ஏன் அகிம்சையாக போராட வேண்டும் ? இது மிகப்பெரிய முட்டாள்தனமல்லவா ? எந்த ஆயுதத்தை எங்கு எப்போது யாரிடம் உபயோகிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால் அவர் நல்ல தேச தலைவராக இருக்க முடியுமா ?


மேலும் இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை இரு பங்காக பிரிப்பதற்கு எக்காரணம் கொண்டும் சம்மதித்திருக்கவே கூடாது. இந்தியாவை இந்தியா-பாக்கிஸ்தான் என்று பிரித்தது உலகின் மாபெரும் குற்றம். யார் நிலத்தை யார், யாருக்கு பிரித்து கொடுப்பது ? பாக்கிஸ்தான் என்பது முஸ்லீம்கள் ஆக்கிரமித்த இந்தியாவுக்கு சொந்தமான பகுதியே ஆகும். காந்தியும் நேருவும் சேர்ந்து இந்தியாவை கூறு போட்டு விற்று விட்டார்கள். நல்ல வேளை... கோட்சே காந்தியைக் கொன்றான். இல்லையென்றால் இன்று இருக்கும் பீகார், வங்காளம் போன்ற பல மாநிலங்களையும் மேற்கு பாக்கிஸ்தானுக்கு தானமளித்திருப்பார்கள். காந்தியும் நேருவும் பிரிவினையைக் கையாண்ட விதம் இந்திய வரலாற்றில் ஆற்றமுடியாத துயரத்தையும் வடுவையும் ஏற்படுத்திவிட்டது.


சரி, அப்படியே மத வாரியாக பிரிப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்தாலும் எல்லா முஸ்லீம்களையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு சென்ற துஷ்டர்களையும் செல்லவிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதுவும் செய்யாமல் இதுவும் செய்யாமல் வளர்ந்து வரும் இந்திய தலைமுறைக்கு மாபெரும் துயரத்தை பரிசளித்துவிட்டு சென்றுள்ளார்கள். அன்றைய தினத்தில் கலவரம் வரும் என்ற காரணத்திற்காக இது போன்ற தவறான முடிவுகள் எடுத்தது சரியல்ல. அப்படி அவர்கள் கலவரம் வரும் என்ற காரணத்திற்காக முடிவு எடுத்திருந்தால் இன்று ஏன் இத்தனை கலவரங்கள் நடக்கின்றன ? மாநிலத்துக்கு மாநிலம் அல்-உம்மா, லக்ஸர்-இ-தொய்பா போன்ற சேவை நிறுவனங்கள் ஏன் இயங்குகின்றன. பாக்கிஸ்தான் கிரிக்கெட்டில் ஜெயித்தால் இன்று எத்தனை நகரங்களில் இனிப்பு வழங்கப்படுகிறது. இந்திய தேச துரோகிகள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கின்றனர். ஹிந்துக்களை இழிச்சவாயன்களாகவே அந்தக்காலத்திலிருந்து காந்தி முதல் இன்றைய கருணாநிதி வரை கையாள்கிறார்கள். முகத்தில மலம் கழித்தால் கூட ஹிந்துக்கள் தாங்கிக் கொள்வார்கள் என்ற ஒரே காரணத்தினால் ஹிந்துக்கள் எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளையாகவே உள்ளனர். என்று மாறும் இந்த நிலை ?

No comments: